விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமை* தாங்கினார், உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.ஆ. அண்ணாதுரை ,கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.